Wednesday 8 November 2017

சோம்பேறித்தனத்தை உதறுவது எப்படி?

நாம் எவ்வளவோ செயல்களை செய்ய மனதில் நினைத்திருந்தாலும், இந்த சிறு    காரியம்   தானே    பிறகு   பார்த்து   கொள்வோம், என்று   நினைத்து  பல 
விஷயங்களை செய்யாமல் தள்ளி போடுவோம், அப்படி நாம் பிறகு பார்த்து கொள்வோம் என்று சோம்பேறிதனத்தினால்  தள்ளி போடும் காரியங்கள் நம்மை தோல்வியடைய செய்யும். சோம்பேறித்தனத்தை உதறுவது எப்படி? என்று விளக்குகிறார் மது பாஸ்கரன்

--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்